aanmai athikarikka mooligai tamil

|

ஆண்மையைப் பெருக்கும் அற்புத மூலிகை இதுதான் – நீர்முள்ளி

நீர்முள்ளி : நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தது. இதன் விதைகள் அடந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். விதையை தூளாக்கி தண்ணீரில் கலக்கினால், பசை போன்று ஆகிவிடும். இந்த விதை ஆண்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும். உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு குணம். இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன….

ஆண்மை அதிகரிக்க எளிய தீர்வுகள்

Aanmai Athikarikka Siddha Maruthuvam நத்தை சூரி விதை சூரணம், அமுக்ரா சூரணம் இரண்டும் சம அளவில் கலந்து தினமும் காலை, இரவு பாலுடன் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வர ஆண்மை பெருகும். இதற்காக மருந்துகள் தேடி பல ஆயிரங்களை இழந்தவர்கள் கூட இந்த சூரணத்தை சில மாதங்களுக்கு விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.   தரமான நத்தை சூரி விதை சூரணம், அமுக்ரா சூரணம் வாங்க இங்கு கிளிக்…

End of content

End of content