நாட்டு மருந்து கடை | ஒரே பூ பல நோயை குணப்படுத்தும்
0
நாட்டு மருந்து கடை

நாட்டு மருந்து கடை | ஒரே பூ பல நோயை குணப்படுத்தும்

நாட்டு மருந்து கடை பாரிஜாதம், நிக்டாண்டஸ் ஆர்பர்-ட்ரிஸ்டிஸ் என்ற அறிவியல் கொண்ட இது நைக்டான்தெஸ் இனமாகும். இது நறுமண மணம் கொண்ட சிறிய மரம். இது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மூலிகையாகும்.பூக்களில் தண்டு ஆரஞ்சு வண்ணத்துடன் நான்கு முதல் எட்டு இதழ்கள் கொண்டு விரிந்து காணப்படும். இதன் இலைகள் மற்றும் பூக்கள் நம் உடல் உபாதைகளுக்கு பெரிதும் பயன்படுகிறது.நாட்டு மருந்து கடை

ஊட்டச்சத்து அளவுகள்
பாரிஜாத இலைகள் மற்றும் பூக்களில் பென்சோயிக் அமிலம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரோட்டின், பிசின், அஸ்கார்பிக் அமிலம், மெத்தில் சாலிசிலேட், டனாட் அமிலம், ஓலியானோலிக் அமிலம் மற்றும் ஃபிளவனோல் கிளைகோசைடு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

நாட்டு மருந்து கடை

உடல் நல நன்மைகள்
இதன் இலைகள் மற்றும் பூக்கள் வலியை குறைப்பதிலிருந்து வீக்கத்தை குறைப்பது வரை பயன்படுகின்றன.

அழற்சியை குறைக்க
இதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் அழற்சியை போக்க பயன்படுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், பென்சோயிக் அமிலம் மற்றும் கரோட்டீன் போன்றவை அழற்சியை போக்குகிறது. பாரிஜாத இலைகளை நீராவியில் வேக வைத்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய்யை அலற்சி உள்ள பகுதியில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பயன்படுத்தும் முறை.

இரண்டு மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் மற்றும் நான்கைந்து சொட்டு பாரிஜாத எண்ணெய்யை கலந்து சூடு படுத்துங்கள். இந்த வெதுவெதுப்பான எண்ணெய்யை கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யுங்கள். அலற்சி குணமாகும். நாட்டு மருந்து கடை

காய்ச்சலை குணப்படுத்த
பாரிஜாத இலைகள் காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது. மலேரியா மற்றும் டெங்கு போன்ற காய்ச்சலுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. இதிலுள்ள ஆன்டி பைரிடிக் தன்மை காய்ச்சலை குறைக்க பயன்படுகிறது. பாரிஜாத இலைகளிலிருந்து பெறப்படும் சாறு காய்ச்சலுக்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது.

பயன்படுத்தும் முறை

1 மில்லி ஆலிவ் ஆயில் உடன் 2 சொட்டுகள் பாரிஜாத எண்ணெய்யை கலந்து பாதங்களில் தடவுங்கள். இப்படி செய்து வந்தால் உடனே உடம்பு சூடு தணிந்து காய்ச்சல் குணமாகி விடும்.

கீழ்வாதத்தை கட்டுப்படுத்த
இதன் இலையிலுள்ள ஆன்டி ஆர்த்ட்ரிக் பொருட்கள் கீழ்வாத நோயைக் குணப்படுத்த பயன்படுகிறது. இது வயதானவர்களுக்கு மட்டும் பயனளிப்பதில்லை. இளைஞர்கள் கூட கீழ்வாதத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

5-6 பாரிஜாத இலைகளை நசுக்கி 2 மில்லி தேங்காய் எண்ணெய்யில் கலந்து கொள்ளுங்கள். இதை ஆர்த்ரிட்ஸ் உள்ள பகுதியில் அப்ளே செய்யுங்கள்.

இருமலை குணப்படுத்த
பாரிஜாத பூக்கள் மற்றும் இலைகளில் காணப்படும் எத்தனால் இருமலை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த எத்தனால் சுவாச குழாய்கள் மற்றும் தொண்டை தசைகளை விரிவாக்கம் செய்து சளியை வெளியேற்றி இருமலை குணமாக்குகிறது. ஆஸ்துமா போன்றவற்றிற்கும் சிறந்த தீர்வளிக்கும்.

பயன்படுத்தும் முறை

10-15 பாரிஜாத இலைகளை போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். அதனுடன் இஞ்சி அல்லது தேன் கலந்து கொள்ளுங்கள். 5-7 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி இந்த தண்ணீரை குடித்து வந்தால் இருமல் நின்று விடும்.

நாட்டு மருந்து இணையத்தில் வாங்க : நாட்டு மருந்து கடை

Leave a Comment

Your email address will not be published.

0
X