பிரண்டை பயன்கள்
பிரண்டை பொடி பயன்கள்:
பிரண்டை பயன்கள்:
Nattu marunthu Kadai Near Me
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்டுக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப்பூண்டு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிரிது சிறிதாக நீர் விட்டு குறைந்த வேகத்தில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனை நன்கு வடிகட்டி இனிப்பு தேவையான அளவு அல்லது தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும். பருகிய பின் அரை மணி நேரத்துக்கு…
கரிசலாங்கண்ணி: manjal karisalankanni benefits in tamil கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டு தோறும் அரசுக்கு ”கண்ணிக்காணம்” என்ற வரி செலுத்த வேண்டும். அந்தளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு…
வீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும் | nattu maruthuvam tamil tips | patti vaithiyam in tamil health tips சாதரண உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் மூலிகை பொருட்கள் பற்றியும் அதன் வைத்தியமுறையையும் காண்போம். இயற்கையான ஆயுர்வேத குணங்கள் அமைந்த நமது சமையலறைப் பொருட்கள் பல உபாதைகளை போக்கி, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். nattu maruthuvam tamil tips அத்தகையகைய பொருட்களைப் பற்றி காண்போம். சீரகம்: சீரகத்தைப் பொன்வறுவலாக வறுத்து…
சருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் : Beauty Tips in Tamil | Face whitening Tips in Tamil மஞ்சள் ஒரு கிருமிநாசினி பொருள் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெண்கள் தினமும் சாதாரண மஞ்சளை சருமத்தில் பூசுவதற்கு பதில், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் சரும அழகை அதிகரிக்கும், ஷிமீஸீsவீtவீஸ்மீ சருமம் உள்ளவர்கள் வெறும் மஞ்சளை பூசுவதற்கு பதில் கஸ்தூரி மஞ்சளுடன் சில பொருட்களை கலந்து சருமத்திற்கு பயன்படுத்திவதினால் சருமம் என்றும்…
Aanmai Athikarikka Siddha Maruthuvam நத்தை சூரி விதை சூரணம், அமுக்ரா சூரணம் இரண்டும் சம அளவில் கலந்து தினமும் காலை, இரவு பாலுடன் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வர ஆண்மை பெருகும். இதற்காக மருந்துகள் தேடி பல ஆயிரங்களை இழந்தவர்கள் கூட இந்த சூரணத்தை சில மாதங்களுக்கு விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். தரமான நத்தை சூரி விதை சூரணம், அமுக்ரா சூரணம் வாங்க இங்கு கிளிக்…
நாயுருவி இலையை உலர்த்திப் பொடி செய்து , தினமும் இருவேளை இரண்டு கிராம் அளவுக்குப் பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்த்தொற்று, இதய வால்வுகளில் கொழுப்பு படிதல், இதயச் செயல்திறன் குறைவு போன்ற பாதிப்புகள் தீரும். நாயுருவி விதையை (10 கிராம்) பொடி செய்து, துத்திக் கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். நாயுருவி இலையை அரைத்துச் சாறு எடுத்து, உடலில் பூசிக்கொண்டால் தேமல், படை போன்றவை குணமாகும். நாயுருவி இலையுடன்…