ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை!
ஓரிதழ் தாமரை : orithal thamarai powder uses in tamil இதற்கும் தாமரைக்கும் எந்தவித தொடர்புமில்லை. மழைக்காலங்களில் தரிசு நிலங்களில் தன்னிச்சையாக வளரும் சிறு செடியினம். இதன் பூக்கள், செந்தாமரைப் பூவின் நிறத்தை ஒத்திருப்பதாலும், ஒவ்வொரு இதழாகக் காணப்படுவதாலும், ‘ஓரிதழ் தாமரை’ என்று பெயரானது. இதை அப்படியே வேருடன் பிடுங்கி நன்கு கழுவி அரைத்து, நெல்லிக்காயளவு காலையில் வெறும் வயிற்றில் உண்டு, சிறிது பசும்பால் குடித்துவர ஆண்மை பெருகும். வாலிப வயோதிகமும் குணமாகும். இதை உண்டுவரும்…